நீ அடுத்தவரிடம் என்ன எதிர்பார்க்கின்றாயோ அதையே அடுத்தவரும் உன்னிடம் எதிர்பார்ப்பார் என்று நினைவு கொள்.
உன் நண்பனைப் பற்றி ஒருவன் உன்னிடம் கொள் சொல்கிறான் என்றால் அவன் உன்னைப் பற்றியும் வேறு ஒருவரிடம் பேசுவான் என்று நினைவில் கொள்.
நீ செய்யும் ஒரு செயல் அடுத்தவரின் மனதை காயப்படுத்துகிறது என்று தெரிந்தால், அதை எவரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்.
கார்த்திக் @ சக்கரை @ பட்டாசு
Pages
Thursday, August 11, 2011
Subscribe to:
Posts (Atom)