நீ அடுத்தவரிடம் என்ன எதிர்பார்க்கின்றாயோ அதையே அடுத்தவரும் உன்னிடம் எதிர்பார்ப்பார் என்று நினைவு கொள்.
உன் நண்பனைப் பற்றி ஒருவன் உன்னிடம் கொள் சொல்கிறான் என்றால் அவன் உன்னைப் பற்றியும் வேறு ஒருவரிடம் பேசுவான் என்று நினைவில் கொள்.
நீ செய்யும் ஒரு செயல் அடுத்தவரின் மனதை காயப்படுத்துகிறது என்று தெரிந்தால், அதை எவரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்.
கார்த்திக் @ சக்கரை @ பட்டாசு
Pages
தமிழ் தேசம்
Thursday, August 11, 2011
Sunday, July 10, 2011
இன்றைய சிந்தனை
நம்முடைய உறுதியான அபிப்பிராயத்தைப் பிறர் வாயால் கேட்க எவ்வளவு மகிழ்ச்சி.
Saturday, July 9, 2011
இன்றைய சிந்தனை
நாம் சிலரை வெறுப்பதற்குக் காரணம் அவர்களைச் சரியாக புரிந்து கொள்ளாததுதான். அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததற்குக் காரணம் நாம் அவர்களை வெறுப்பதுதான்.
Friday, July 8, 2011
இன்றைய சிந்தனை
புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகழும் போய்விடுகிறது!
Thursday, July 7, 2011
இன்றைய சிந்தனை
கோபத்துக்குச் சிறந்த முறி, தாமதம்
Sunday, July 3, 2011
யார் குற்றவாளிகள்-வைகோ வெளியிட்ட போர்குற்றங்கள் அடங்கிய காணொளி
Watch live streaming video from tamil24news at livestream.com
Monday, June 27, 2011
இன்றைய சிந்தனை
உன்னால் முடிந்த வரையில் உன் பணியினை இன்று நன்றாகச் செய். நாளை அதனினும் நன்றாகச் செய்யும் ஆற்றலை நீ பெறக்கூடும்
Subscribe to:
Posts (Atom)